மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்! காரணம் என்ன ??
மட்டக்களப்பில் ஐம்பது மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் 110 இற்கு மேல் உள்ள நிலையில் அவற்றில் மாணவர்கள் குறையும் பட்சத்தில் மூன்று வருடங்களில் அவற்றை இழுத்து மூடும் நிலைமை வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த … Continue reading மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்! காரணம் என்ன ??
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed